Tuesday, December 26, 2017

நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட பெண்கள் ப்ளார் ப்ளார் என விட்டு நிறுத்திய ஆட்டோ ட்ரைவர்

விசாகப்பட்டிணம்: நடுரோட்டில் குடுமிபுடி சண்டையிட்டு கொண்ட பெண்களை சமாதனப்படுத்தியும் கேட்காததால் ஆட்டோ ட்ரைவர் அந்த பெண்களை ப்ளார் ப்ளார் என அறைந்து சண்டையை நிறுத்தியுள்ளார். நில பிரச்சனை தொடர்பாக இரண்டு தரப்பு பெண்கள் நடுரோட்டில் சண்டையிட்டு கொண்டிருந்துள்ளனர்.
வீடியோ 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval