Friday, December 8, 2017

தன் உயிரை பணயம் வைத்த காவலாளி..

Image may contain: 1 person, sittingதிருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிம்மில் கொள்ளையர்கள் கொல்லையடிக்க விடாமல் தடுத்த காவலாளியை சராமரிய கத்தியால் குத்தி படுகாய படுத்திய கொலையர்கள் அங்கிருந்து தப்பினர்..
தன் இன்னுயிரையும் பொருட்படுத்தமால்
தீரத்துடன் போராடி தன் கடமையை செவ்வேன செய்த சகோதரர் சாமிநாதன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval