Showing posts with label கடமை. Show all posts
Showing posts with label கடமை. Show all posts

Friday, December 8, 2017

தன் உயிரை பணயம் வைத்த காவலாளி..

Image may contain: 1 person, sittingதிருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிம்மில் கொள்ளையர்கள் கொல்லையடிக்க விடாமல் தடுத்த காவலாளியை சராமரிய கத்தியால் குத்தி படுகாய படுத்திய கொலையர்கள் அங்கிருந்து தப்பினர்..
தன் இன்னுயிரையும் பொருட்படுத்தமால்
தீரத்துடன் போராடி தன் கடமையை செவ்வேன செய்த சகோதரர் சாமிநாதன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்..