Saturday, December 30, 2017

கிழக்கு கடற்கரை சாலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சென்னை இளம்

காஞ்சிபுரம்: கிழக்கு கடற்கரை சாலை பீச்சில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலத்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முக்கால்வாசி உடல் மேலே தெரியும் வண்ணம் மண்ணில் புதைத்து விட்டு சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலிசார் வந்துள்ளனர். பெண்ணின் சடலத்தில் காயங்கள் மற்றும் அருகே துணிகள், பை அதில் மாத்திரைகள் இருந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் முனீரா என்பதும் சென்னை எர்ணாவூரை சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. காயங்கள் இருப்பதால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்து பீச்சில் வீசப்பட்டுள்ளாரா யார் கொலை செய்தது ஏன் என போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval