Tuesday, December 19, 2017

திண்டுக்கல் சாலையில் வினோதம், ட்ரைவர் இல்லாமல் பின் பக்கமாக வட்டமிட்ட கனரக லாரி

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ட்ரைவர் இல்லாமல் லாரி பின் பக்கமாக வட்டமிட்டு தாறுமாறாக ஓடியுள்ளது. ரிவர்ஸ் கியரில் இருந்த நிலையில் லாரி கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகின்றது. விசாரனையில் ட்ரைவர் மது அருந்தியிருந்ததாக போலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது. நீண்ட முயற்சிக்கு பின் இருவர் லாரியை தடுத்து நிறுத்துவது காணொளியில் பதிவாகியுள்ளத
வீடியோ 
     

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval