Tuesday, December 26, 2017

கணவன் மனைவி விபத்து, மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை அதிகாரி!

Image may contain: 5 people, people standing
உயிருக்கு போராடிய கணவன் மனைவியை தனது காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை அதிகாரி!
விழுப்புரம் சங்கராபுரம் அருகே பைக்கில் வந்த கணவன் மனைவி விபத்திற்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்சிற்கு காத்து கொண்டிருந்த நிலையில் அவ்வழியாக வந்த மாவட்ட எஸ்பி ஜெயகுமார் அவர்கள் தனது காரில் கணவன் மனையி இருவரையும் ஏற்றிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
Image may contain: 2 people, people standing
தற்போது இவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அக்கறையுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஜெயகுமார் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval