Tuesday, February 6, 2018

மனித நேயமுள்ள டாக்டர்

Image may contain: 2 people, people standing
பனைக்குளம் அழகன்குளம் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த நோயாளிகள் எந்த நேரத்தில் சென்றாலும் குறிப்பாக இரவு நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்து மனம் சலிக்காமல் மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் சசிகுமார் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி .
மக்கள் மனதிலே இடம் பிடித்த இந்த மருத்துவர்களுக்கு அரசு வழங்கிய விருது மிகையில்லை .

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval