Wednesday, July 5, 2017

குடிச்சுட்டு கேவல படுத்துரியா…” குடித்து விட்டு ரோட்டில் உருண்டவரை மட்டை கிழியும் வரை அடித்து துவைத்த பெண் , வாட்சப்பில் வைரலாக பரவும் வீடியோ

குடிச்சுட்டு கேவல படுத்துரியாடா எனக் கூறி பெண் ஒருவர் குடித்து விட்டு ரோட்டில் உருண்டவரை மட்டை கிழியம் அளவிற்கு அடித்து உதைக்கும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது
தடுக்க வரும் நபரை , உன் வேலய பாத்துகிட்டு போ அந்த பெண் அதட்ட உடனே சத்தமில்லாமல் இடத்தை காலி செய்கின்றார் அந்த நபர்.
இந்த பெண் அவரது மனைவியா அல்லது உறவினரா என்பதும் எந்த பகுதியில் நடைபெற்றது என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval