Monday, July 17, 2017

அக்காவிற்கு சமைக்க மறுத்த மனைவி, கழுத்தை நெறித்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்

Hyderabadi Entrepreneur Commits Suicide | CLOworkசென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வீட்டிற்கு வந்த தனது அக்காவிற்கு சமைத்து போட மறுத்த மனைவியை ஆத்திரத்தில் கணவர் கழுத்தை நெறித்தி தள்ளி விட்டுள்ளார். இதில் இன்று காலையில் எழுந்ததும் மனைவி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தன் மனைவி இறந்த சோகத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இறந்த போன மோகன் – சரளா தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. பெற்றோரின் சண்டையால் தற்போது தாயையும தந்தையையும இழந்து நிர்கதியாய் நிற்கின்றன.
                                 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval