Tuesday, July 18, 2017

ஓடும் ரயிலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர்: திறமையாக காப்பாற்றிய காவலர்


ஓடும் ரயிலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர்: திறமையாக காப்பாற்றிய காவலர்சென்னை எழும்பூர் நிலையத்திலிருந்து தாதர் எக்ஸ்பிரஸ் புறப்பட சென்றுக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் ஓடும் ரயில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது, தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டுள்ளார். அப்போது, பணியில் இருந்த காவலர், உடனே அந்த இளைஞரை பிடித்து திறமையாக வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளார்.

ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளை கண்ட பலர் காவலரின் செயலை பாராட்டி வருகின்றனர்.
courtesy;Dailithanthi
                                                    

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval