Thursday, September 14, 2017

*அழகான வரிகள் பத்து*.

, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம்
எல்லோரும்
*சாதாரண மனிதர்கள்*

2,பொறாமைக்காரரின் பார்வையில்..
நாம் அனைவரும் *அகந்தையாளர்கள்*

3,நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்.. 
நாம் *அற்புதமானவர்கள்*

4,நேசிப்போரின் பார்வையில்.. 
நாம் *தனிச் சிறப்பானவர்கள்*

5,காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்..
நாம் *கெட்டவர்கள்*

7. சுயநலவாதிகளின் பார்வையில் நாம்...
*ஒழிக்கப்பட வேண்டியவர்கள்*

8. சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் *ஏமாளிகள்*

9. எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் *குழப்பவாதிகள்*

10.  கோழைகளின் பார்வையில் நாம் *அவசரக்குடுக்கைகள்*

நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்  
ஒரு தனியான பார்வை உண்டு.

ஆதலால் - 
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட *சிரமப்படாதீர்கள்*

மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்......
*நீங்கள் நீங்களாகவே இருங்கள்*

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...

இந்த மனிதர்களிடம் *எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!*

*அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...!* 

*எப்போதும் நேர்மையும் தைரியமும்  உங்கள் சொத்தாக இருக்கட்டும்*

இந்த நாள் இனிய நாள் .

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval