Tuesday, September 12, 2017

தவறான பேருந்து பாதை

Image may contain: one or more people, sky, bus and outdoor
இந்த பேருந்து மன்னார்குடியில் இருந்து 
★ முத்துப்பேட்டை க்கு பகல் 12-30 வந்து 12-45 க்கு புதிய பேருந்து நிலையத்தில், பயணிகளை ஏற்றிக் கொண்டு, திருப்பி செல்ல வேண்டும். ( ஆனால்)
★ பழைய பேருந்து நிலையதிலேயே திரும்பி, ஆசாத்நகர் , ஜாம்பானுடை, ஆலங்காடு செல்லும் பயணிகளை பழைய பேருந்து நிலையத்திலேயே இறக்கிவிட்டு,
★ பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வர்களைமட்டு, எற்றிக்கொண்டு சென்று விட்டார்.
★ பழைய பேருந்து நிலையத்திற்க்கும்,
★ புதிய பேருந்து நிலையத்திற்கும் இடையே
★ ஒரு பர்லாங் 120-மீட்டர்தான்இருக்கும்.
★ உடனை பேருந்தை மறித்து, கேட்டதர்க்கு
★ ஆடுந்த தனியார் வண்டி வரும் என்று அலட்சியமாக கூறிச் செறார்.
★ நான் குடந்தை கோட்ட இயக்குனர் அவர்களிடமும்.
★மன்னை கிளை மேளாலர் அவர்களிடம் புகார் கூறியுள்ளேன்.
★ முத்துப்பேட்டை காவல்துறை ஆய்வாலர்
அவர்களிடமும் புகாரை கூறியுள்ளேன்.
★ அனைவரும், பேருந்து ஓட்டுனர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள்.
★ நீங்களும் இதேபோல் தவரு நடந்தால் ஆதரத்துடன், செல்லில் படம் எடுத்து அறுப்பி புகாரை கூறுங்கள்.
தகவல் : " சுனா இனா ", முத்துப்பேட்டை.
★ 98 42 36 26 16 (W).





No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval