
இந்த பேருந்து மன்னார்குடியில் இருந்து
★ முத்துப்பேட்டை க்கு பகல் 12-30 வந்து 12-45 க்கு புதிய பேருந்து நிலையத்தில், பயணிகளை ஏற்றிக் கொண்டு, திருப்பி செல்ல வேண்டும். ( ஆனால்)
★ பழைய பேருந்து நிலையதிலேயே திரும்பி, ஆசாத்நகர் , ஜாம்பானுடை, ஆலங்காடு செல்லும் பயணிகளை பழைய பேருந்து நிலையத்திலேயே இறக்கிவிட்டு,
★ பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வர்களைமட்டு, எற்றிக்கொண்டு சென்று விட்டார்.