Showing posts with label நல்லதை நினைப்போம். Show all posts
Showing posts with label நல்லதை நினைப்போம். Show all posts

Saturday, September 23, 2017

*உங்களுக்கு ' உள்ளே' என்ன இருக்கிறது ????? *அன்பா - பகையா ? ???அமைதியா - வன்முறையா ?????வாழ்வா - சாவா ?

முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.  ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்.( இதயத்தில்  அவ்வளவு  பகையுணர்வு)