Friday, January 16, 2015

அதிரை TO சென்னை சென்ற பஸ் கோரவிபதுக்கு உள்ளானது


bus-accidentஅதிரையில் இருந்து சென்னைக்கு சென்ற  தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து இன்று அதிகாலை  திருப்போரூரை அடுத்த தண்டலம் அருகில்  எதிர்பாராத விதமாக  நிலைதடுமாறி பேருந்து கவிழ்ந்து அதிரை வாய்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி சே.மு.க சேக் ஜலாலுதீன் அவர்களின் மகன்  அப்துல் கரீம் என்பவர் மரணம் அடைந்த நிலையில் திருத்துறைபூண்டியை சேர்ந்த  ஒரு பெண் இன்று காலை சிகிச்சை    பலனிற்றி      உயிர் இழந்தார் மேலும் படுகாயம் அடைந்த அனைவரும் பல்வேரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரின் நிலைமை கவளைக்கிடமாக உள்ளது 






No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval