Friday, May 29, 2015

சவுதி அரேபிய தம்மாம் பள்ளிவாயலில் ஜும்மாவின் பின்னர் குண்டு வெடிப்பு.! 4 பேர் பலி!




சற்றுமுன் சவுதி அரேபிய தம்மாம் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் வெளியே ஜும்மாவின் பின்னர் குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிவாயலின் வெளியில் உள்ள கார் பார்க்கில் நடந்த இந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குறைந்த பட்சம் நான்கு பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.














Dammam shia mosque was targeted by a suicide bomber on 29 May during Friday prayers.




No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval