Thursday, May 21, 2015

காவல் துறையில் ஒரு மகத்தான மனிதரை இன்று பார்த்தேன்...

அவர் பெயர் திரு.பாலமுருகன் S. I செல் : 9500030807 ( மடிப்பாக்கம் காவல் நிலையம் ) சென்னை
இன்று காலை சென்னை.. மடிபாக்க்தில் ஒரு விபத்து நடந்தது... தலையில் அடிப்பட்டு 1/2 அரை மணி ஆகியும். உயிருக்கு போராடியவருக்கு. யாரும் உதவி பன்னல. ..
அருகில் மடிப்பாக்கம் " கார்த்திக் ஆஸ்பிடல் " அங்கும் அவருக்கு முதல்உதவி பன்னல.. .
அப்போது தான் இந்த மாமனிதர் திரு .பாலமுருகன் SI என்ற போலிஸ். . . வந்து . உடனடியாக உதவி செய்தார். .
மேலும் அடிபட்டவரை ஆஸ்பிடலில் சேர்த்த ஆட்டோ ஓட்டுநர்கு ₹100
கொடுத்தார்..
இவர் போல சில நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் . காவல்துறையே தளே நிமிர்ந்து நிற்க்கிரது...
அவருக்கு என்னுடைய சல்யூட். . .
இப்படி பட்டவர்களை இந்த நாட்டுக்கு அடையாலம் காட்டுவது நம் கடமை...
முடிந்த அளவுக்கு ஷேர் பன்னுங்க
BY;Archunaa Skincare

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval