Thursday, May 21, 2015

SSLC தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 219 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 84 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது. இவை சென்ற ஆண்டைவீட இந்த ஆண்டு கூடுதல் சதவிதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவர்களின் விவரங்கள்:
முதல் இடம் :
பெயர் : M. இமாமுதீன்
த/பெ : முஹைதீன் சாஹிப் ( அதிரை மெய்சா )
பெற்ற மதிப்பெண்கள் : 477 / 500

இரண்டாம் இடம்
பெயர் : S. சூர்யா பிரகாஷ்
த/பெ : 
பெற்ற மதிப்பெண்கள் : 461 / 500

மூன்றாம் இடம் :
பெயர் : பெயர் : M. ஹரி பிரசாத்
த/பெ : 
பெற்ற மதிப்பெண்கள் : 458 / 500
தகவல்;;அதிரை மெய்ஷா 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval