Sunday, October 8, 2017

 மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது மீரா ஷாகிப் அவர்களின் மருமகனும், ,  ஜபருல்லா, முஹம்மது நூகு, மர்ஹூம் அப்துல் ஜப்பார்,  ஜெஹபர் அலி ஆகியோரின் மச்சானும், நியாத்கான் அவர்களின் மாமானாரும், வலைதள எழுத்தாளர் மெய்சா அவர்களின் சகளையும் ஆஷிக் அவர்களின் தகப்பனாருமாகிய ஜாஹிர் உசேன்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அபுதாபியில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


மர்ஹுமானவரின் மத்ஹபிரத்திற்கு துவா செய்வோம் 


அன்னாரின்  நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval