நேற்று இந்தச் செய்தியை தந்தி தொலைக்காட்சி செய்தியில் பார்த்த கணத்தில் கண்ணீரே வந்துவிட்டது.
இந்த வேலையே வேண்டாமென்று ஒதுங்கிப் போக நினைத்த ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை தன் சொந்தப் பணத்தை செலவு செய்து ஸ்மார்ட் க்ளாஸ் எல்லாம் அமைத்து தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்டிருக்கிறார்.