லண்டன்: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, லண்டன் அருகே பண்ணை வீட்டில் தங்கியுள்ள விஜய் மல்லையா, "இங்கிலாந்திலேயே தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதனால் இந்தியாவுக்கெல்லாம் வரமுடியாது" என்று ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியுள்ளார்.