Saturday, January 9, 2021

மரண அறிவிப்பு


 மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் 'K.M.இஸ்மாயில் ' அவர்களின் மகனும், மர்ஹூம் S.P.அப்துல் மஜித் மர்ஹும் ச.ப. மொய்தின் அப்துல் காதர் மர்ஹும் கு.ர. அமிர்மொய்தின் ஆகியோரின் மருமகனும், மர்ஹும் K.K.அப்துல் ஜப்பார் N. சாகுல் ஹமீது K.K.முகம்மது இபுராஹிம் ஆகியோரின்

சகோதரரும் M.நாகூர்பிச்சை, பசிர் அஹமது,S.P.அப்துல் ரஜாக்,S.P.புஹாரி, S.P.ஜபுருல்லா, A. பசிர் அஹமது, A. அப்துல் ஹலீம், S.P.அலி அக்பர், S.P. தாஜுதின், ஆகியோரின் மச்சானும் N.M.சுல்தான் அப்துல் காதர், M. முத்து மரைக்கான்,ஆகியோரின் சகலையும்  மர்ஹும் N. மொய்தீன், N. முஹம்மது ஆரிப், N. அலி அக்பர், நவாஸ்கான், ஆகியோரின் மாமாவும் ஹவான் சாதிக்பாட்ஷா அவர்களின் சாச்சாவும், ரியாஸ் அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய  எம்.எஸ் முஹம்மது இக்பால் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா  இன்று (இஷா தொழுகையுடன் )பெரிய  ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval