திருப்பதியில் ஓட்டலில் உணவருந்தி கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட தமிழர்களை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்த நிலையில், 10 மணி நேரத்துக்கு பின் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள ஹெச்.டி.காம்ப்ளக்சில் செயல்படும்