காரைக்கால்: ராமு இவருக்கு வினோதா இளவரசி என்ற இரண்டு மனைவிகள். இரண்டு மனைவியுடன் வாழ்ந்து வந்த ராமு ஒரு நாள் முதல் மனைவியை விட்டு பிரிந்து 2 வது மனைவி இளவரசியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இளவரசி ராமு ஒன்றாக காரில் செல்லும் போது ராமு கொல்லப்படுகின்றார் இளவரசி தப்பித்து விடுகின்றார்.