தெலங்கானாவில் பெண் ஏ.எஸ்.பியுடன் தொடர்பு வைத்திருந்த காவல் ஆய்வாளரை, பெண்ணின் உறவினர்கள் காலணியால் அடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கா மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஏ.எஸ்.பி.யாக பணி புரிந்து வருகிறார் சுனிதா ரெட்டி. இவருக்கும் சுரேந்தர் ரெட்டி என்பவருக்கும் திருமணம் ஆகியுள்ளது.