Showing posts with label நீதி. Show all posts
Showing posts with label நீதி. Show all posts

Tuesday, January 30, 2018

நீதியை நிலை நாட்டியுள்ளனர்.

Mohamed Ismail

மலேசியாவில் கோலாலம்பூரை சேர்ந்தவர் இந்திராகாந்தி இவருக்கு மூன்று பிள்ளைகள்..ஒன்பது ஆண்டுக்கு முன் இவர் கணவர் இஸ்லாத்துக்கு மதம் மாறிவிட்டார்.
அதோடு தன் மூன்று பிள்ளைகளையும் இஸ்லாத்துக்கு மாற்றிவிட்டு..பெயரையும் அரசு கெசட்டில் பதிவு பன்னி இருக்கிறார்.

Friday, February 17, 2017

கணவரின் செயலால் இளவரசிக்கு மில்லியன் கணக்கான டாலர்களை அபராதமாக விதித்த நீதிமன்றம்

இளவரசி கிரிஸ்டீனா, இனாகி உர்டண்கரின்அரசர் ஃபெல்லீப்பேவின் தங்கையான இளவரசி கிரிஸ்டீனா மோசடி ஒன்றுக்கு துணை இருந்ததாக கூறப்பட்ட வழக்கு முடிவில், ஸ்பெயின் நீதிமன்றம் அவரை விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளது.
முடியாட்சி மீண்டும் கொண்டுவரப்பட்ட 1975 ஆம் ஆண்டிலிருந்து அரச குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் குற்றவாளி கூண்டில் நின்றது இதுவே முதன்முறையாகும்