Tuesday, October 30, 2018

மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தைச் சேர்ந்த ஹாஜி M.M.S முகமது பாஸி அவர்களின் மகனும், மர்ஹும் மைனர்  கா.நெ அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும், M.M.S ஷேக் ஜலாலுதீன் அவர்களின் மைத்துனரும், M.M.S பஷீர் அகமது, M.M.S ஜாஹிர் உசேன், M.M.S அன்வர்  M.M.S முகமது சேக்காதி ஆகியோரின் சகோதரரும், கா,நெ அயூப்கான் ,கா,நெ .ஜெஹபர் அவர்களின் மச்சானும்  ரிஜ்வான் அகமது, முகமது நவீத் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M.S அஜ்மல்கான் அவர்கள்  வஃபாத்தாகி விட்டார்கள்
.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (31-10-2018) புதன்கிழமை காலை 10.30 மணியளவில்  பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மஹ்பிரத்திற்கு  துஆ செய்வோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval