Monday, April 16, 2018

8 வயது சிறுமியின் உடல் பையில் கட்டப்பட்ட நிலையில் ஓடையில் கண்டெடுப்பு

Image may contain: outdoorகாஷ்மீர் குஜராத்தை தொடர்ந்து ஹரியான , காணாமல் போன 8 வயது சிறுமியின் உடல் பையில் கட்டப்பட்ட நிலையில் ஓடையில் கண்டெடுப்பு
ஹரியானா மாநிலம் ரொஹ்டக் பகுதியில் உள்ள டைடாவுலி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இளம் பெண்கள வெளியே செல்ல அச்சம் ஏற்பட்ட காலம் மாறி பிஞ்சு குழந்தைகளும் அச்சப்படும் நிலைக்கு நாடு சென்று கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது. இது பெற்றோர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது என சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval