Wednesday, April 25, 2018

ஒரு நண்பரின் பதிவு ...

Image may contain: one or more people, people standing and outdoor
பேஸ்புக் அன்பு நண்பர்களே 
ராம்நாடு மாவட்டம் S.P பட்டிணத்தில் 
தண்ணீர் பஞ்சம் அதிகமாவே இருந்தது 
அரசு கிட்டே எவ்வளவோ சொல்லியும் செவிசாய்க்கல உடனே வாட்சப் குருப் மூலமாக போர்போட உள்ளுர் வாலிபர்களே முடிவு செய்து சுமார் 30 லட்சம் உள்ளூர் மக்களே வாட்சப்மூலம் நிதி திரட்டி இன்று அழாகன தண்ணீர் வந்துருக்கு
இன்று அந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
இதே போல் மத்த ஊர் வாலிபர்களும் நீங்க பிறந்த ஊருக்காக சேவை செய்ங்க Please
அரசே நம்பி இருப்பது இன்றையை சூழ்நிலையில் வேஸ்ட் .

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval