கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவியர் விடுதி வளாகத்தல் இன்று பிற்பகல் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் விவசாயம் முதுகலை படிக்கும் மாணவி லாவண்யாவை வாலிபன் ஒருவன் கழுத்தை அறுத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே