மயிலாப்பூரில் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்த டாக்டர் ஒருவர் இன்று செல்போனில் படம் எடுக்கும்போது சிக்கினார்.
மருத்துவர்களை மக்கள் தெய்வத்துக்கு இணையாகப் பார்க்கிறார்கள் என்று 'ரமணா' திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அந்நிய ஆணாக இருந்தாலும் அவர் மருத்துவர் என்பதாலேயே சிகிச்சைக்காக வரும் பெண்கள் மருத்துவரை நம்பி தங்களை சோதிக்க ஒப்புக்கொள்கின்றனர்.