தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியிலுள்ள சேதுராயன்குடிகாடு என்ற ஊரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் (வயது:30), 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியா வந்துள்ளார். நிறுவனம் சரியில்லாத காரணத்தால், அதிலிருந்து வெளியேறி வெளியிடங்களில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஒருமாதம் முன்பு மயங்கிய நிலையில் சாலையில் கிடந்த இவரை அந்த வழியாக வந்த சகோதரர் ஒருவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label தமிழர்.. Show all posts
Showing posts with label தமிழர்.. Show all posts
Thursday, April 26, 2018
வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும், தமிழர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியிலுள்ள சேதுராயன்குடிகாடு என்ற ஊரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் (வயது:30), 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியா வந்துள்ளார். நிறுவனம் சரியில்லாத காரணத்தால், அதிலிருந்து வெளியேறி வெளியிடங்களில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஒருமாதம் முன்பு மயங்கிய நிலையில் சாலையில் கிடந்த இவரை அந்த வழியாக வந்த சகோதரர் ஒருவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்
Subscribe to:
Posts (Atom)