Friday, May 27, 2016

ஈராக்கின் ஃபலூஜா நகரில் மக்கள் பட்டினியால் இறப்பு

மோதல்கள் நடைபெற்று வரும் ஈராக்கின் ஃபலூஜா நகரத்தில் மக்கள் பட்டினியால் இறந்து வருகின்ற செய்திகள் தமக்கு வருவதாக ஐநா அகதிகள் நிறுவனம் கூறுகிறது.
Image copyrightAP
இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவிடமிருந்து இந்த நகரத்தை மீண்டும் கைப்பற்ற அரசப் படைகள் தற்போது முயன்று வருகின்றன.
ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் அங்கு சிக்கியிருப்பதாகவும் உணவு மற்றும் பிற விநியோகப் பொருட்கள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரியவருகிறது.
தீவிரவாதிகளுக்கு ஆதரவாக போரிட மறுக்கும் ஆண்களையும், சிறுவர்களையும் கொன்று விடுவது பெரும் அளவில் அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன..
B B C Tamil

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval