Sunday, June 21, 2015

இது ஒரு வைத்தியரின் தகவல் நோன்பு திறக்கும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது


நோன்பு திறக்கும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று நம்மில் அதிகமானவர்கள் குளிர் நிரைப் பருகுகின்றனர் இது மிகவும் தவரான முறை இதனால் சிறுநீரகம் சுருங்குகிறது விரைவில் நீங்கள் ஒரு சிறுநீரக நோயாளியக மாறுவதற்கு காரணமாக அமையும் மற்றும் கடைகளில் கொள்வனவு செய்யும் குளிர் பானங்கள் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும்.

மறக்க வேண்டாம் நோன்பு திறக்கும் போது குளிர் நீர் குடிக்க நல்லது இல்லை.


தயவு செய்து இவ்வாறு செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்.- அட்மின் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval