Friday, June 19, 2015

நோன்பளிக்ளுக்கு ஓர் எச்சரிக்கை


நோன்பாளிக்களுக்கு ஒரு எச்சரிக்கை கராச்சி சிவில் மருத்துவமனையின் சிறுநீரக பிரிவை சேர்ந்த தலைமை மருத்துவர் அதிப்ரிஸ்வி ஒரு தகவலை தருகிறார்கள்.
நோன்பாளி காலையிலிருந்து மாலை வரை தாகித்து இருக்கும் நிலையில் சிறுநீரகம் நீரை இழந்து வறட்சியில் இருக்கும் இந்த நிலையில் இஃப்தார் செய்யும் போது மென்பானங்களான பெப்ஸி , கோக் 7UP போன்றவை அருந்தினால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி செயலிழக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே நோன்பாளிகள் தண்ணீர் பழச்சாறு கொண்டு தாகத்தை தணிக்கவும் மென்பானங்களை தவிர்க்வும் அனைத்து நோன்பாளிகளுக்கும் 
இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்...

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval