இன்று 18/07/2015 சனிக்கிழமை இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் நோன்புப் பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டன.. அதிரையிலும் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப் பட்டன. இன்று காலை பல்வேறு பகுதிகளில் நடந்த பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு தொழுது பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label ரமலான் 2015. Show all posts
Showing posts with label ரமலான் 2015. Show all posts
Friday, July 17, 2015
Thursday, July 16, 2015
அனைவருக்கும் அதிரை அண்ணாவியார் குழுமத்தினரின் இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் .!
இப்புனித மிகு நோன்புப் பெருநாளை இனிதாய் கொண்டாடவிருக்கும் இவ்வுலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் இணையதள வாசகர்களுக்கும் அதிரை அண்ணாவியார் குழுமத்தினரின் இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
www.adiraiannaviyar.blogspot.com
ஆசிரியர் அப்துல் வாஹிது & அதிரை.மெய்சா
இப்படிக்கு
www.adiraiannaviyar.blogspot.com
ஆசிரியர் அப்துல் வாஹிது & அதிரை.மெய்சா
Thursday, June 25, 2015
ரமலானின் வருகையும் நோன்புக்கஞ்சியின் வாசனையும்.!

ஆக்கம்: அதிரை மெய்சா
குரான் ஓதுதல்,தொழுகை, பாவமன்னிப்பு,இறையோனிடம் இருகையேந்தி துவா கேட்பது விபாதத்து செய்தல்,என இறைவணக்கத்தின் வாசனையோடு ஒவ்வொரு ரமலான் மாதத்துடன் நோன்புக் கஞ்சியின் வாசமும் சேர்ந்து நாம் நோற்க்கும் நோன்பை மனதார மகிழ்ச்சியடையச் செய்து மணக்க வைத்து கழிக்கச்செய்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நோன்புக் கஞ்சி நோன்புவைப்பவர்களுக்கு முக்கிய உணவாக நம்மோடு இரண்டரக்கலந்து விட்டது என்றுசொன்னால் அது மிகையல்ல.
Subscribe to:
Posts (Atom)


