நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே செம்பக்காரன்நல்லூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் மகன் பிரகாஷ் (18). இவர் நாமக்கல் அருகே எருமபட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை பிரகாஷ் சக மாணவர்களுடன் கொல்லி மலைக்குச்சென்று அங்குள்ள அங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தார்.