வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது;
வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது;
அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது;
அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது;
வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது;
வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது;
