முதன்முதலாக ஒரு தலைவாின் இறப்பிற்காக எந்த ஒரு பேருந்தின் கண்ணாடியும் உடைபடவில்லை, கடைகள் அடித்து மூடப்படவில்லை, வாகனங்கள் தீக்கிரையாக்கபடவில்லை, வன்முறை ஏதும் ஏற்படும் என்ற பயத்தில் பொதுவிடுமுறை விடப்படவில்லை, யாரும் போலியாக அழவில்லை, மதுவிற்க்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு எந்த கூட்டமும் வரவில்லை இதுதான் ஒரு தலைவா், மகத்தான மனிதருக்கு மக்கள் செலுத்தும் இறுதிமரியாதை என்பதை விட புகழஞ்சலி என்றுதான் கூறவேண்டும்.... வாழ்நாளில் எந்த தலைவருக்கும் தனிமனிதருக்கும் இதுவரை வழங்கப்படாத ஏன் இனிமேலும் இதுப்போல நடந்திராத அளவிற்க்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது.... |
|