சென்னையில் இருந்து ஹவாலா பணம் ரூ.4 கோடியுடன் சென்ற காரை கடத்தி கொள்ளையடித்த வழக்கில் கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
சென்னையில் இருந்து...
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அன்வர்சதாத்,>