Showing posts with label துபாய் கோர்ட் அதிரடி தீர்ப்பு. Show all posts
Showing posts with label துபாய் கோர்ட் அதிரடி தீர்ப்பு. Show all posts

Thursday, September 10, 2015

பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு 6 மாத முழு சம்பளம்: துபாய் கோர்ட் அதிரடி தீர்ப்பு

பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு 6 மாத முழு சம்பள.ம்: துபாய் கோர்ட் அதிரடி தீர்ப்புதுபாயில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு சிகிச்சை காலமான 6 மாதங்கள் வரை முழு சம்பளம் வழங்க வேண்டும் என துபாய் கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.