Showing posts with label நாத்திகவாதி. Show all posts
Showing posts with label நாத்திகவாதி. Show all posts

Saturday, August 1, 2015

நாத்திக எண்ணம் கானல் நீர் போன்றது ,கரை காண முடியாது ,சிந்திக்க வைத்த மாணவன்

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.
"நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?"
"நிச்சயமாக ஐயா.."
"கடவுள் நல்லவரா?"