Showing posts with label நீ ஜெயிப்பாய். Show all posts
Showing posts with label நீ ஜெயிப்பாய். Show all posts

Tuesday, May 23, 2017

நீ ஜெயிப்பாய். இது நிச்சயம் ! ! ! வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை 
1 புத்தகங்களை துணை கொள்.
2. உடலுழைப்பை அதிகரி.