Showing posts with label நெஞ்சை தொட்ட கவிதை. Show all posts
Showing posts with label நெஞ்சை தொட்ட கவிதை. Show all posts

Thursday, May 5, 2016

நெஞ்சை தொட்ட கவிதை

முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்…!!!
தவமிருந்துதான் பெற்றோம்
உன்னை,
தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்
தனித்தன்மையாய் வளர்த்தோம்,
உன் எச்சில் பட்ட
என் கண்ணங்கள்
இன்னும் குளிருதாடா..!மகனே