அதுவும் படித்த பட்டதாரிகள் ( ! ) மத்தியில் தான்
கூடுதலாக இருக்கிறது என்றால் கல்வியாக
பாடமாக இளமை காலம் முழுவதும் நமது
பிள்ளைகளுக்கு எதை கற்பிக்கின்றோம்
என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
முதலாளித்துவ கல்வி வழங்கிய பரிசான
Ego என்ற அகங்காரம் தலை தூக்கி நிற்கிறது.