Showing posts with label யானைகளுக்கு நாங்கள்தான் பாதுகாவலர்கள்!'. Show all posts
Showing posts with label யானைகளுக்கு நாங்கள்தான் பாதுகாவலர்கள்!'. Show all posts

Tuesday, July 26, 2016

இனி யானைகளுக்கு நாங்கள்தான் பாதுகாவலர்கள்!' -மாற்றத்தை விதைத்த மாங்கரை மக்கள்

வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை வழித்தடங்களை சுத்தம் செய்யும் பணியில் நேரடியாகக் களம் இறங்கியுள்ளனர் கோவை இளைஞர்கள். ' நேற்று ஒரேநாளில் மட்டும் 600 கிலோ உடைந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தியுள்ளோம்.