Showing posts with label யார் அந்த பெருமைக்குரிய ஜீவன் ?. Show all posts
Showing posts with label யார் அந்த பெருமைக்குரிய ஜீவன் ?. Show all posts

Thursday, September 3, 2015

திருவள்ளுவர் ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா ?



யார் அந்த பெருமைக்குரிய ஜீவன் ?
அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான். அந்த அம்மையார் தனது கணவரின்செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.
அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.
தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.