வாட்ஸ்அப்பில் இயங்கும் குரூப்களுக்கு புதிய கட்டுபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இன்றைய தலைமுறையினரை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களே கட்டுக்குள் வைத்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ்அப் செயலிக்கு அடிமையாகவே இருந்து வருகின்றனர்.