நீங்கள் ஒரு பேருந்தில் பயணம் செய்கிறீர்கள்…? அந்த பயணத்திற்கு தேவையான பயணச்சீட்டு கட்டணம் மட்டும் உங்களிடம் இருக்கிறது. ஆனால், திடீரென்று பேருந்து நடத்துனர், பயணச்சீட்டு கட்டணம் ஏறிவிட்டது என்று அதிக தொகை கேட்கிறார். உங்களிடம் பணம் இல்லை. நீங்கள் பேருந்திலிருந்து இறக்கிவிடப்படுகிறீர்கள். இதை கல்வி சூழலுடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.