செம்மஞ்சேரி:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, 50 குடும்பங்களுக்கு தன் சொந்த செலவில், நான்கு நாட்கள் உணவளித்த மாநகர பேருந்து ஓட்டுனரை, பகுதிவாசிகள் வெகுவாக பாராட்டினர்.
செம்மஞ்சேரி ஒன்பதாவது நிழற்சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம், 35; மாநகர பேருந்து ஓட்டுனர். வெள்ளத்தால் சூழப்பட்ட சுனாமி குடியிருப்பில், ௫௦க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கின.
